தேவ அன்னைக்கு பாமாலை...


எழுத்தின் இலக்கு

எண்ணங்களால்

சில
சிந்தனை பகிர்வுகளால்...

இவ்வுலகம்
மாறுமா....

மாற்றும் சக்தி பெற்ற
மாமனிதன்
தலைவன்

மாறும் சக்தியை
நினைவு படுத்துபவன
இலக்கியவாதி....

நான்...
இலக்கியவாதி

எழுத்தின் இலக்கு

எண்ணங்களால்

சில
சிந்தனை பகிர்வுகளால்...

இவ்வுலகம்
மாறுமா....

மாற்றும் சக்தி பெற்ற
மாமனிதன்
தலைவன்

மாறும் சக்தியை
நினைவு படுத்துபவன
இலக்கியவாதி....

நான்...
இலக்கியவாதி